அறிந்தவன் சாடுகிறான் துறந்தவன் நாடுகிறான் அரசியலை ! தொலைத்ததை...
அறிந்தவன் சாடுகிறான்
துறந்தவன் நாடுகிறான்
அரசியலை !
தொலைத்ததை தேடுகிறார்கள்
கிடைக்காது என்றறிந்தும்
மனிதத்தை !
சாதி மதம் மறைந்தால்
தமிழ்நாடு தங்கநாடாகும் !
பழனி குமார்