தஞ்சை குடமுழுக்கு-உச்சி நின்ற வாணாளளப்பான் எரியால் சுட உயிர்மெய்க்...
தஞ்சை குடமுழுக்கு-உச்சி நின்ற வாணாளளப்பான் எரியால் சுட
உயிர்மெய்க் கோபுரத்துள் முக்கண் தகித்திட
வான்நின்று மற்கலமும் மாவிலை நீர்க்குடம் கொண்டு
நற்றமிழால் அரவன் அனல் தனித்தேன் - இவ்வ்
வினையை வியந்துக் காண உடனிலைத்து
மக்கட் தலையும் நிமிர்ந்தனவே.