உன்னால் காதல் புரித்தேன்... உன்மீதே காதல் கொண்டேன்... உன்னோடு...
உன்னால் காதல் புரித்தேன்...
உன்மீதே காதல் கொண்டேன்...
உன்னோடு பேச துடிக்கிறேன்...
உன்னருகில் வர ஆசை கொள்கிறேன்...
வா.. என்று நீ சொல்லும் ஒற்றை வார்த்தைக்காக வாழும் வரை காத்திருப்பேன்...