எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காற்று வீசும் திசையெல்லாம் தலையாட்டுவதற்கு மரத்திலிருக்கும் இலை அல்ல...

காற்று வீசும் திசையெல்லாம் தலையாட்டுவதற்கு மரத்திலிருக்கும் இலை அல்ல இக்காதல் ,

மண்ணை இறுக்கி பிடித்து கொள்ளும் வேரானதுஉன் மீதானஎன் காதல்.

இலை கொட்டினாலும் உறுதியாக நின்றேன், அனால் வேரையே பிடித்தெறிந்தால் என்ன நியாயமோ ??

பதிவு :
நாள் : 10-Feb-20, 9:13 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே