இரவு முகில் என்னும் முந்தானைச் சேலையால் விண்மீன்களைப் பிடிக்க,...
இரவு
முகில் என்னும்
முந்தானைச்
சேலையால்
விண்மீன்களைப் பிடிக்க,
வான நதியில்
வட்டமிடுகிறாள்
வையம் சூழ்ந்த
இரவுப்பெண் ...
முகில் என்னும்
முந்தானைச்
சேலையால்
விண்மீன்களைப் பிடிக்க,
வான நதியில்
வட்டமிடுகிறாள்
வையம் சூழ்ந்த
இரவுப்பெண் ...