தந்தைமா சாத்தன் தனிமகனும் கோவலனும் விந்தைபொறை ஆண்மை விளக்கமுற...
தந்தைமா சாத்தன் தனிமகனும் கோவலனும்
விந்தைபொறை ஆண்மை விளக்கமுற நிந்தையிலா
எண்ணிரண்டாண் டுப்பருவம் ஏறமுற் றெய்திநனி
மண்ணினில் வாழ்ந்தான் மகிழ்ந்து.
தந்தைமா சாத்தன் தனிமகனும் கோவலனும்
விந்தைபொறை ஆண்மை விளக்கமுற நிந்தையிலா
எண்ணிரண்டாண் டுப்பருவம் ஏறமுற் றெய்திநனி
மண்ணினில் வாழ்ந்தான் மகிழ்ந்து.