எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனியவளே இளந்தென்றலே இசைப்பாயோ இமைமூடி அனைப்பாயோ இளநீரென இனிப்பாயோ...

    இனியவளே

       இளந்தென்றலே   இசைப்பாயோ      இமைமூடி  அனைப்பாயோ  இளநீரென இனிப்பாயோ 


இளஞ்சுட்டை தனிப்பயோ.....

   இரவினில் ஜொலிப்பயோ

இளமையை கெடுப்பாயோ.....

   இஞ்சியென  உரைப்பாயோ

இரேகையென இருப்பாயோ......

பதிவு : KV srini
நாள் : 4-Jul-20, 1:04 pm

மேலே