எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்தறிவித்தவன் இறைவன் அவனின் வடிவம் புத்தகங்கள்... ௨டன் இ௫ந்து...


எழுத்தறிவித்தவன்  
இறைவன் 
அவனின்   வடிவம் 
புத்தகங்கள்... 
௨டன்   இ௫ந்து   
கற்பிக்க  முடியாது   என்று   புத்தகங்களை   படைத்தான்... 
எழுத்தில்   இறைவனை
கண்டோம்.... 
எழுதக்   கற்றோம் ..... 
படைக்கக்   கற்றோம்...... 
பிரம்மா  ஆனோம்.... 

பதிவு : umababuji
நாள் : 23-Apr-21, 6:54 pm

மேலே