திக்குத் தெரியாமல் எட்டுத்திக்கும் துள்ளித் திரிந்த என் மனக்குதிரையை...
திக்குத் தெரியாமல் எட்டுத்திக்கும் துள்ளித் திரிந்த என் மனக்குதிரையை உன்னையே விசையாய் நீயே திசையாய் நினைத்து உன் உறவையே யாசித்து மனமெங்கும் மாயவிந்தையில் உன்னிடம் மன்றாடிக்கொண்டே இருக்க வைத்திட்டாய் உன் ஒற்றைப்பார்வையால்...