மதமற்ற மனிதம் ம(பே)தம் உருவாகும் முன்னரே மனிதம் உருவானது...
மதமற்ற மனிதம்
ம(பே)தம் உருவாகும் முன்னரே
மனிதம் உருவானது மனிதனுக்குள்
மதமென்ற பெயரில் உருவாகும் யாவுமே
நிலைபெறுவதில்லை பகுத்தறிவின் முன்பு
ஏனோ குற்றஉணர்வுற்று முகம்
கண்டுபேசத்தயங்கும் மனிதர்கள்போல
ம(பே)தமும் ஒரு மாயைதான் ஏனோ காண்பவரின்
ரசனைக்கேற்ப காட்சியளிக்கும் சிலையினைப்போல
- வீரா