எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதுகை மோனை எதற்கு? மின்னலை பூட்டி வைக்கவா சட்டி...

எதுகை மோனை எதற்கு?
மின்னலை
பூட்டி வைக்கவா
சட்டி பானை ?
என்றான் மகாகவி தமிழன்பன்

இலக்கணம் எதற்கு ?
தலைக்கனம் கொண்டு
வெடித்துச் சிதரவா ?
இந்த வேடிக்கை
என்கிறான் இளங்கவி அழகன் .

பதிவு : myimamdeen
நாள் : 8-May-14, 6:58 pm

மேலே