எமது எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் தோழர் குமார்ஸ்...
எமது எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் தோழர் குமார்ஸ் குமரேசன் (http://eluthu.com/nanbarkal/kumars_kumaresan.html ) எழுதியுள்ள ஓர் அழகான பாடலை ....இதமான இசையில் இந்த இணைப்பில் நீங்களும் காணலாம்...
நல்ல ஒரு முயற்சி...குமரேசன் மற்றும் அவரது குழுவினருக்கும், இதுபோன்று இன்னும் நிறைய படைப்புகளை உருவாக்கி வளர வாழ்த்துகிறேன் !