இனியவளே கோவில் திருவிழாவில் உன் விழி நிழலில் நான்...
இனியவளே
கோவில் திருவிழாவில்
உன் விழி நிழலில்
நான் இருக்க ,
சந்தன மணமும் தோற்றது
மல்லிகையின் மனமும் தோற்றது
என்னருகில் நீ இருந்ததால் !!
இனியவளே
கோவில் திருவிழாவில்
உன் விழி நிழலில்
நான் இருக்க ,
சந்தன மணமும் தோற்றது
மல்லிகையின் மனமும் தோற்றது
என்னருகில் நீ இருந்ததால் !!