எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் . புராதனச்...

Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்


.



புராதனச் சவப் பெட்டிகளின்
மூடியைத் திறந்து கொண்டு
தாகத்தோடு எழுகின்றன
டிரகூலாக்கள்
கரை புரண்டோடும்
ரத்த வெள்ளத்தில்
மூழ்கிவிட்டன
ஆலயங்களும்
மசூதிகளும்
சிதைத் தீயால்
நடக்கிறது
தீபாராதனை (ப.பா., ப.69)

பதிவு : myimamdeen
நாள் : 26-May-14, 6:07 pm

மேலே