எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் . கையில்லாத...

Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்


.



கையில்லாத நீ
எல்லோரையும் தழுவுகிறாய்
கையிருக்கும் நாம்
சக மனிதனிடமே
தீண்டாமையைக்
கடைப்பிடிக்கிறோம் (ஆலா., ப.77)

பதிவு : myimamdeen
நாள் : 26-May-14, 6:05 pm

மேலே