கம்பெனி எம்.டி : "இந்த வருடம் கடுமையா வேலை...
கம்பெனி எம்.டி : "இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நான் 5000 ரூபாய்க்கு செக் தர்றேன்.”..உழைப்பவர்: "ரொம்ப நன்றி சார்.”..கம்பெனி எம்.டி: "இட்ஸ் ஓகே.!. இதே போல அடுத்த வருஷமும் நல்லா வேலை செஞ்சா இந்த செக்ல கையெழுத்துப்போட்டுத் தர்றேன்"!!