எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசிரியர்கள் கவனத்திற்கு:----------------------------------------------------------------------நாங்க அசந்து தூங்குனாலும்,அசராம பாடம் நடத்திட்டு கடைசில...

ஆசிரியர்கள் கவனத்திற்கு:----------------------------------------------------------------------நாங்க அசந்து தூங்குனாலும்,அசராம பாடம் நடத்திட்டு கடைசில மனசாட்சியே இல்லாம கேள்வி கேட்பது....கடைசி பெஞ்சுல இருந்த எங்களமுதல் பெஞ்சுல வந்து உக்காரசொல்லி தினம் கொடுமைப்படுத்துவது.....உங்க வீட்ல சண்டைனா கோவமா காலேஜ் வந்து அந்த கடுப்புலஎனக்கு இம்போசிசன் கொடுப்பது.......எந்த புள்ளையவாது சைட் அடிச்சா அந்த பொண்ணு பார்க்குறதுக்குமுன்னாடி நீ பார்த்து முறைப்பது.......இந்தியா அணுஆயுதம் வச்சு பாகிஸ்தானை மிரட்டுற மாதிரி,இன்டெர்னல் மார்க்கை வச்சு இந்த பாவியைமிரட்டுவது .......நீங்க இத்தனை பண்ணலும்,என்னைக்காவது பாடத்துல சந்தேகம்ன்னு கேட்டு உன் மனசை சங்கடப்படுதிருப்போமா ?நல்லா யோசிங்க ஆசிரியர்களே..... எங்க நல்ல மனச புரிஞ்சிக்கோங்க.....

நாள் : 23-Jul-14, 5:51 pm

மேலே