எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வச்சனி உரசிய வான்மதி முகத்துடன்...சடை முடி கொடியிடை தழுவ...

வச்சனி உரசிய வான்மதி
முகத்துடன்...சடை முடி
கொடியிடை தழுவ சென்றவளிடம்
வெட்கம்
கொண்டன பூவின் இதழ்கள்...!
மலரின் மடல்களோ அவள்
மடமையை கண்டு வியந்தன...!
நாணலும்
கண்டது நாணம்...!
இறுதியில் இயற்க்கையே
அச்சம் அடைந்தது அவளிடம்
தோற்போமென்று....??

பதிவு : லோகேஸ்வரன்
நாள் : 4-Dec-13, 7:25 pm

மேலே