எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் பெயரது:: ஏனடா கண்கள் படைத்தாய், அதில் அவளை...

அவள் பெயரது::

ஏனடா கண்கள் படைத்தாய், அதில்
அவளை காணவும் செய்தாய்
கண்களை மூடினால் கனவில்
வருகிறாள்...இமை விழிப்பின் எதிரெ
நிற்கிறாள்...அவளின் பெயரைக்
கேட்டாள் காதல் என்கிறாள்....!!!

பதிவு : லோகேஸ்வரன்
நாள் : 4-Dec-13, 7:26 pm

மேலே