அவள் பெயரது:: ஏனடா கண்கள் படைத்தாய், அதில் அவளை...
அவள் பெயரது::
ஏனடா கண்கள் படைத்தாய், அதில்
அவளை காணவும் செய்தாய்
கண்களை மூடினால் கனவில்
வருகிறாள்...இமை விழிப்பின் எதிரெ
நிற்கிறாள்...அவளின் பெயரைக்
கேட்டாள் காதல் என்கிறாள்....!!!