ஒரு ஊரில் ஒரு ராஜா என அம்மா சொன்ன...
ஒரு ஊரில்
ஒரு ராஜா
என அம்மா
சொன்ன கதைகளின் ...
திருப்பங்களை.!
கற்பனைகளை.!
சுவாரஸ்யங்களை.!!
பயங்கரங்களை.!!
சொற்பதங்களை.!!
விஞ்சியே
நமது கவிதைகள்
இருக்கின்றன .
ஆனால்
அம்மா நமக்கு
நல்லது சொன்னாள்.!