பூமரப்பாவை

(Tamil Nool / Book Vimarsanam)

பூமரப்பாவை

பூமரப்பாவை விமர்சனம். Tamil Books Review
கெளதம நீலாம்பரன் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு, பூமரப்பாவை.

பண்டைய கால நிகழ்வுகளான வரலாறு, இதிகாசம், புராணம் ஆகியவற்றிலுள்ள உண்மை நிகழ்வுகளை மையமாகக்கொண்டு இயற்றப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளுமே சிறப்பு. இந்நூலை படிக்கும் போது ஆத்ம திருப்தியும், மனநிறைவும் கிடைக்கிறது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 21-Aug-14, 4:05 pm

பூமரப்பாவை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே