கனவு சிரித்தது
காதலன்; அன்பே! ஏன் கோபம்? ....கோபத்தில் கூட நீ அழகு
காதலி; இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை
காதலன் ; உண்மைதான் உன் கோபம் ஆயிரம் வாலா....உன் புன்னைகையோ ராக்கெட்....
உன் சிரிப்பில் 'பூ' சட்டி வானம் .... பொழிகிறது பூ மழையாய் சங்கு சக்கரமும் கலசமும் உன்னைப் பார்த்து ....
மனைவி ; சரி சரி வர்ணிச்சது போதும் ....யாரை இப்படி வர்ணிக்கிறீங்க?
கணவன்; உன்னதான் செல்லம்
மனைவி ; என்ன எப்போதும் இப்படி கூப்பிட்டது இல்லையே....
கணவன்; கண் விழித்துப் பார்த்து யாரு ?அடக் கனவா?
மனைவி; என்னாச்சு இந்த மனுஷனுக்கு?.....பேய் மாறி முழிக்கிறாரு....
கனவு சிரித்தது....;;;;ஹா ஹா ஹா