துரோகம்

காற்றில் வார்த்தை தவறவிட்டாய்
வெந்து நின்ற நெஞ்சங்கள்
ஒரு பொழுதும் சபிக்கவில்லை

வீற்றிருக்கும் வேனியே
காவலை கொன்றுவிட
திகைத்ததம்மா என் மனம்

மரித்த பொழுதே பிரிந்திருக்க வேண்டும்
மனதில் வஞ்சம் ஏதுமில்லாமல்
பற்றிருந்த போது உணரவில்லை
நண்பனே என்னை சாய்ப்பன் என்று

எழுதியவர் : ப.இளவரசன் (28-Sep-16, 12:23 pm)
சேர்த்தது : vasanedy
Tanglish : throgam
பார்வை : 931

மேலே