vasanedy - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vasanedy
இடம்
பிறந்த தேதி :  19-Jun-1993
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Sep-2016
பார்த்தவர்கள்:  492
புள்ளி:  20

என் படைப்புகள்
vasanedy செய்திகள்
vasanedy - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2018 9:42 am

கண்மூட கண்ணாம்பூச்சியாட்டமாம்
கண்ணீர் மழ்க கன்னியரின் மோகமாம்
கதறல் மிஞ்சியதே
மானிடா உன் சுகபோக வாழ்க்கையில்

பிரம்மன் படைப்பு சாபத்தில் திணறுமே
பிச்சைஅவலம் பிறப்பில் திலைக்குதே
மதிக்கெட்ட மானிடன்
மண்ணை கொன்று ஆள்வது சாபமே

புன்னகைக்கு ஏங்கும் சிசு
பூபந்தலில் சிதறிக்கிடைக்கயில்
பரிகொடுத்த நெஞ்சங்கள்
பார்க்கையில் உடைந்ததே என் ஜீவன் இன்று

சிறகுடைந்து நிற்கிறாய்
சீர்த்தூக்க மனம் வந்தாலும்
மதியால் கெட்டகுலத்தில்
மயிரலவும் மன்றாடினாலும்
மன்னிக்க மனம் எழவில்லையே மானிடா

மேலும்

vasanedy - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2018 10:46 am

மானழகு மயிலழகு வாசம்கொண்டு
நகம்சதை பிரியாபாசம் கொண்டு
மடிதெரிய சேலைகட்டி
காளையரை திண்டாடச்செய்து
காதலெனும் பயிரை விதைத்து
மணமேடை ஏறி உறுதிபூண்டீர்

மணவறை கண்ட காதலரே
மணமுறிவு ஏற்றல்
மடமையினும் மடமை யன்றோ?

பெண்ணிற்கு பெருமை புகுந்தவீடுநாணத்தை
விண்ணிற்கு சேர்க்காமல்
மண்ணுக்குள் புதைப்பது
மாணத் தமிழச்சி கண்ட மார்க்கமா?

மேலும்

vasanedy - vasanedy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2018 7:35 am

கூண்டுக்கு அடங்கா கிளி
ஒன்று கண்டேன் இளபருவத்திலே
கவி சேர்ந்ததோ என் இதயத்தில்
விண்மீணாய் மிளிர்ந்த உன் முகம் கண்டவுடன்

தீபச்சடர் கொண்ட அம்பிகையே
தீச்சுடர் சுட்டாலும் நீ சுட்டுப் பேசுவதில்லை
முல்லைச் சிரிப்பும் குறிஞ்சி மொட்டு
சேர்ந்த கன்னம் எழில் கொஞ்சும் அழகே

குணம் கண்டு கும்பிடும் குலாமர்
மத்தியில் நீ ஒரு நட்சத்திரம்
கன்னியர் கூத்தாடும் பரவுலகில்
உன் கண்கள் போதும்
கன்னியரின் கர்வம் குழைய

வானத்தில் பூக்கும் வானவில்
ஓடி மறைந்தது உன் சேலை மடிப்பை கண்டதும்
பரதம் பூண்ட பாதம் இருக்கையில்
கலைமகள் வாசம் பிறந்தது
உன் கலை ஓங்கவே

கண்கள் சுவைக்கும் காட்சி
அரங்கேறும் உன் படைப்

மேலும்

நன்றி நண்பரே ... 03-Feb-2018 2:09 pm
பார்வைகளின் எல்லையில் வாழ்க்கையின் அர்த்தங்கள் தொடங்குகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Feb-2018 11:15 pm
vasanedy - vasanedy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2018 7:39 am

குருக்குலம் கண்டதில்லை
குருபார்வை வேண்டியதில்லை
மடிபொழுதில் நீ ஊட்டிய அமிர்தமே
மண்புகுந்தும் என்னை விட்டுப் போனதில்லை

மரபு என்ன என் வாழ்வு செழிக்க
செழித்ததே எந்தன்முகம்
அம்மா என்றழைத்தவுடன்
பூர்வஜென்ம புண்ணியம்
பிறப்பெடுத்தேன் உன்மடியில்

வேதங்கள் போதாது
உன் புகழ் பாட
யுகங்கள் கூடாது
உன் தியாகம் மறக்க

மறதி வேண்டாம் என்றென்றும்
மறவாமல் உன்னை போற்ற
காலமெல்லாம் உன்திருவடியில்
சமர்ப்பிப்பேன் என் பாசக்கடனை அம்மா...

மேலும்

நன்றி நண்பரே .... 03-Feb-2018 2:02 pm
அருமை நட்பே.... இந்த உலகத்தில் அவளை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை.... . உங்கள் இலக்கிய பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நட்பே... 03-Feb-2018 11:32 am
vasanedy - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2018 7:39 am

குருக்குலம் கண்டதில்லை
குருபார்வை வேண்டியதில்லை
மடிபொழுதில் நீ ஊட்டிய அமிர்தமே
மண்புகுந்தும் என்னை விட்டுப் போனதில்லை

மரபு என்ன என் வாழ்வு செழிக்க
செழித்ததே எந்தன்முகம்
அம்மா என்றழைத்தவுடன்
பூர்வஜென்ம புண்ணியம்
பிறப்பெடுத்தேன் உன்மடியில்

வேதங்கள் போதாது
உன் புகழ் பாட
யுகங்கள் கூடாது
உன் தியாகம் மறக்க

மறதி வேண்டாம் என்றென்றும்
மறவாமல் உன்னை போற்ற
காலமெல்லாம் உன்திருவடியில்
சமர்ப்பிப்பேன் என் பாசக்கடனை அம்மா...

மேலும்

நன்றி நண்பரே .... 03-Feb-2018 2:02 pm
அருமை நட்பே.... இந்த உலகத்தில் அவளை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை.... . உங்கள் இலக்கிய பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நட்பே... 03-Feb-2018 11:32 am
vasanedy - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2018 7:37 am

சோழர் புலிவேந்தன் பாய்ந்து நிற்க
சேரக் குன்றில் சிற்றனை அனைத்து
குமரிக்கண்டத்தில் தமிழ்தாய் போற்றி
வளர்த்த தமிழினமே

காற்று புகாத தேசத்திலும் உன்
புகழ்கொடி பறந்ததே
இன்று காற்றளவும் தமிழ்
வாசம் மணக்க தவிக்கிறதே

வீறுகொண்டு எழுந்த மீசையடா
வெள்ளையனுக்கு விடைகொடுக்காத வீரபாண்டியனடா
தேசம் புகுந்த வேற்றினமே
வேரோடு சாய்ப்பான் என கனவிலும் எண்ணியதில்லை

சங்கம் கொண்ட சரித்திரம்
சரியத் தொடங்கிய நாள்முதல்
கால் பதித்த இடமெல்லாம்
காலத்தில் கரைந்தே போனதே

மேலும்

உண்மைதான் நட்பே.... ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது.... உலகம் இருக்கும் வரை தமிழ் இருக்கும்.... 03-Feb-2018 11:46 am
vasanedy - செல்வா முத்துச்சாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2015 4:52 pm

சங்கம் தொடங்கி எண்ணிலடங்கா ஏடு
ஆயிரம் அழிந்த தொழிந்தது ஆரவாரமிலா
தீட்டென திசைத் திருப்பி கல்வி
கொடுக்க கணம் மறுத்து ஒழித்து
வைத்த நூல்கள் பல அழித்து

விட்ட கரையான் உண்டு கழித்து.
கோவில் விட்ட சுவடி பல
கடவுள் காப்பார் என்று ரைத்து.
எடுத்து வைத்தார் ஆயிர மாயிரம்
எப் பயனும் எட்டவில்லை ஏனையோருக்கு.

அள்ளிக் கொடுத்த அரசனும் அடிமை
அவரிடம் ஆதி தொடங்கீண்டு வரை.
எம்மொழி தொன் மொழி இருக்க
ஈண்டு பேசா மொழி வழிபாடு
எப்படி ? எம் கடவுளுக்கு விளங்கும்?

மக்கள் நலம் மிகு மன்னன்
மறந்தான் தன் குடி முன்னிறுத்த
வின் தொட விமானம் அமைத்து
விற்று விட்டான் வந்த வர்க்கு
தொல்குடி தோற்றது தஞ்சக் கு

மேலும்

மாற்றம்.....நட்பே நம் போன்றோர் உள்ள வரை 26-Dec-2015 11:18 pm
தமிழ் என்றும் அழியாது நண்பா... உம் போன்றோர் உள்ளவரை..... 26-Dec-2015 10:53 pm
காலத்தின் பாதையில் சில தாமதங்கள் 26-Dec-2015 10:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே