குணம்

குணம்!
நல்லாயிருந்தால், நானே வச்சிப்பேன்!
நாசமாய்ப் போகுமென்றால், நாலுபேருக்கு,
கூப்பிட்டுச் சொல்வேன், பகிர்ந்து கொள்ளும்படி!
இப்படி பாழாய் போன குணத்தினாலே,
படுகுழியில் விழுகிறது, மனித சமூகம்!
சுமூகமாய் முடியும் காரியங்களும் பாதகமாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (30-Apr-17, 7:29 pm)
பார்வை : 121

மேலே