எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
en_pakkam_image1

பாரதி படித்தேன்

பாரதி படித்தேன்

பாரதி படித்தேன்,
எண்ணங்கள் மாறின.
காலம் கடந்தது,
மறந்து விட்டேன்.
மீண்டும் படித்தேன்,
அதே மலர்ச்சி.

ஆனால்..

கடந்த நொடிகளால்,
நான் முழுமையாக
அவனில்லை என்றெண்ணும்போது
லேசான இறுக்கம்

பாரதி (Subramanya Bharathi (சுப்பிரமணிய பாரதி )) படித்தேன்....
                                                            ... சஞ்சு



வடிவமைத்தது - 20/09/2009
வெளியீடு - 20/09/2009 (20092009 :) - fantastic date)



நண்பர்களின் கருத்துக்கள்

உங்கள் கருத்து

என் எழுத்துக்கள்


எழுத்து தோழர்களின் கவிதை பட்டியலை காண இங்கே சொடுக்கவும்


தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

agara mudhala yezhuthellam aathi
bagavan muthatrae ulagu.