ஒரு இனிய நிகழ்வு தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். "மருத்துவர் எங்கே"...
ஒரு இனிய நிகழ்வு தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
"மருத்துவர் எங்கே" நான் எழுதிய சிறுகதை, 35 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி. இந்தக் கதையின் நாயகன் Dr.TC Chandran இந்தக் கதையைப் படித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்ற, முக நூலில் தேடிப்பிடித்து நட்பாகி, நம் தளத்தில் உள்ள கதையின் லிங்கைப் பகிர்ந்தேன்.
கதையைப் படித்தவர் மகிழ்ந்து, நன்றி கூறி அந்த நாள் 21/3/1981 என்று நினைவு கூர்ந்தார். எப்படி அவர் அந்த நாளை மறக்க இயலும்?
லிங்க் மூலம் கதையைப் படித்த அவர் நண்பர்கள் முக நூலில் நெகிழ்ந்து அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கதை இதோ:
"மருத்துவர் எங்கே" சிறுகதை
------ முரளி
எண்ணம் மீள் பதிவு