எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பூப்பதற்கு தயாராக இருக்கும் ஒரு மரத்தை

வேரோடு பிடுங்கி,
வேறொரு இடத்தில் நட்டு,
அதன் கடமைகளை செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால் ,
கண்டிப்பாக அந்த மரம்பூ பூக்கும்காய் காய்க்கும்அடுத்த சந்ததியையும் உருவாக்கும்.
ஆனால்அந்த மரம் 
பிறந்து வளர்ந்த இடத்தில் 
இருந்ததைரியமும் 
உறுதியும் 
பிணைப்பும்அதனிடத்தில் கண்டிப்பாக இருக்காது.அதே போன்றதுதான்ஒரு பெண்ணின் வாழ்க்கையும் .  

மேலும்

உங்களுடைய கருத்து சரி வர புரியவில்லை 02-Sep-2017 2:29 am
மரம் நடும் நவீன முறை விஞ்ஞான முன்னேற்றம் பெண்ணின் பிறந்த வீடு --புகுந்த வீடு வாழ்வின் இரு நிலைகள் வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் 01-Sep-2017 4:08 pm

மேலே