எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பூப்பதற்கு தயாராக இருக்கும் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி,...

பூப்பதற்கு தயாராக இருக்கும் ஒரு மரத்தை

வேரோடு பிடுங்கி,
வேறொரு இடத்தில் நட்டு,
அதன் கடமைகளை செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால் ,
கண்டிப்பாக அந்த மரம்பூ பூக்கும்காய் காய்க்கும்அடுத்த சந்ததியையும் உருவாக்கும்.
ஆனால்அந்த மரம் 
பிறந்து வளர்ந்த இடத்தில் 
இருந்ததைரியமும் 
உறுதியும் 
பிணைப்பும்அதனிடத்தில் கண்டிப்பாக இருக்காது.அதே போன்றதுதான்ஒரு பெண்ணின் வாழ்க்கையும் .  

பதிவு : ரவிந்தரன்
நாள் : 28-Aug-17, 8:26 am

மேலே