எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எந்த பஞ்சு தலையணையிலும் இல்லை உன் நெஞ்சணைத்து உறங்கும் சுகம்....!

மேலும்

மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும் ---------வாலி 29-May-2025 6:22 pm

நான் இன்றி உன் இயக்கங்கள் இல்லை என்றாய்...
 நானில்லாத உன் நானிலம்  நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது...
பொருட்டல்ல நீ எனக்கு என்று சூளுரைத்த நான் தான்....
 பொருளற்று கிடக்கிறேன் ..!

மேலும்

நானிலம் -----என்றால் ? காதலுணர்வு வெளிப்பாடா ? 29-May-2025 6:15 pm

நீ தந்த காதல் தான் பொய்யாகி போனது. 
நீ தந்த காயங்களாவது என்னுள் வாழ்ந்து விட்டு போகட்டும்! 

மேலும்

அருமை உள்ளாறுமோ உள்ளத்தின் வடு ! 29-May-2025 6:18 pm

மேலே