எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்
எந்த பஞ்சு தலையணையிலும் இல்லை உன் நெஞ்சணைத்து உறங்கும் சுகம்....!
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும் ---------வாலி 29-May-2025 6:22 pm
நான் இன்றி உன் இயக்கங்கள் இல்லை என்றாய்...
நானில்லாத உன் நானிலம் நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது...
பொருட்டல்ல நீ எனக்கு என்று சூளுரைத்த நான் தான்....
பொருளற்று கிடக்கிறேன் ..!
நானிலம் -----என்றால் ?
காதலுணர்வு வெளிப்பாடா ?
29-May-2025 6:15 pm
நீ தந்த காதல் தான் பொய்யாகி போனது.
நீ தந்த காயங்களாவது என்னுள் வாழ்ந்து விட்டு போகட்டும்!
அருமை
உள்ளாறுமோ உள்ளத்தின் வடு ! 29-May-2025 6:18 pm