பார்த்தார்கள் சிரித்தார்கள்

பார்த்தார்கள்
சிரித்தார்கள்
பேசினார்கள்
ஊரைவிட்டே ஒடிவிட முடிவெடுத்தார்கள்
இவர்களை விட்டு ஒட
முடிவெடுத்தது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:46 pm)
பார்வை : 31


மேலே