தமிழ் கவிஞர்கள்
>>
மதன் கார்க்கி வைரமுத்து
>>
நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் கோ
நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம் கோ
நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!
ஏன் பிறந்தோம்
என்றே இருந்தோம்
கண் திறந்தோம்
அவ்வான் பறந்தோம்
மாற்றம் தேடியே - தினமொரு
நேற்றைத் தோற்கிறோம்
வேற்றுப் பாதையில் - பூமி
சுற்றப் பார்க்கிறோம்
விளக்கேற்றும்
சுழற்காற்றாய்
செல்வோமே!
Cafe beachஇலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wallஇலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம்
இணைந்தோமே
முனைந்தோமே
பார்ப்போமே !!!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
