இக்கரைப் பச்சை

பொக்கைவாய் அய்யர்ப் பெரிய கண்ணாலத்தில்
வக்குமாப் பிள்ளைக்கு மட்டுமோ?
நிற்கின்ற
வாழைக்கும் தோரணத்துக்கும்
சூழ்மனிதருக்கும் சேர்த்து அயலூரே!


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 2:21 pm)
பார்வை : 0


மேலே