புதுக்கவிதைக் காலம் 2

உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 10:25 am)
பார்வை : 32


மேலே