விருந்தில் வேடிக்கை (உண்மை சிரிப்பு )

ஜார்ஜ் பெனர்ட்சா ஒரு விருந்து உபசாரத்துக்கு சென்றிருந்தார் .அங்கே வயலின் வித்துவான் ஒருவரின் இசை கசசேரியும் நடந்தது .

விருந்துக்கு வந்த பெண்மணி ஒருவர் இவர் அருகில் வந்து "வித்துவானின் இசை கச்சேரி எப்படி
இருக்கிறது என்று கேட்டார் ?

இவர் கச்சேரியை கேட்டும் போது எனக்கு "பாதரூகி " யின் நினைவுதான் வருகிறது என்றார்

பெண்மணி திகைத்து நின்றார்

என்ன சொல்லிறியல் "பாதரூகி " ஒரு வயலின் வித்துவானா ? இல்லையே ..?

இவர் மட்டும் என்னவாம் ..? என்று கேட்டார் "ஷா "
ஒரு வினாடியும் தாமதிக்காமல்

நன்றி (அப்துற் ரஹீம் -1961 ஆண்டு நூல் )

எழுதியவர் : கவிஞர் இனியவன் (21-Jan-13, 8:12 pm)
பார்வை : 497

சிறந்த நகைச்சுவைகள்

மேலே