கோபம் வேண்டாம்
முதல் நொடியில் காதலனுக்கான தகுதியை இழந்தேன்
மறுநொடி என்னை புதுப்பித்தால் ஒரே வார்த்தையில்
"ஹே......நீ என்கிட்டே கோபப்பட்டுட மாமா (புன்னகையுடன்)"...
அந்த சொல்லில் சாய்ந்தேன் எதிர் காற்றில் குடைபோல்.....
அன்புடன்......
தங்கதுரை,,,,