தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
![](https://eluthu.com/images/loading.gif)
கள்வனே .......!
காதலித்து கைவிடப்பட்டவர்களில்
நாம் ஒருத்தி ...!
உனது அதிஸ்டம் எனக்கு ஒரு
தம்பியில்லாததுதான் -அவன்
மட்டும் இருந்திருந்தால் -உன்னை
அடித்திருக்க மாட்டான் ..-காரணம்
நாங்கள் அந்த குடும்பம் இல்லை
உன்னை ஒரு கேள்விஎன்டாலும்
கேட்டிருப்பான் .-போகட்டும் விட்டுவிடு
யாரையும் நீ இனி காதாலிப்பதாக இருந்தால்
தம்பி இல்லாதவன் வீட்டை பெண்ணை பார்
என் தம்பிபோல் அவன் நிச்சயம் இருக்க மாட்டான்