கசப்பான சம்பங்கள்..

கசப்பான சம்பங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன...
சிலர் வருடகணக்கில் அதை நினைத்து மனம் நொந்து அழுகிறார்கள்.
சிலர் சம்பந்தப்பட்டவர்களை வஞ்சம் தீர்க்க வாழ்நாள் முழுவதும் குறிபார்த்து, மனம் கொதிப்படைகிறார்கள்...


மிகச் சிலரே,அதை உடனுக்குடன் மறந்துவிட்டு,
மேலும் முன்னோக்கி பயணம் செய்கிறார்கள்.
இவர்கள் தான் அதிக மனபலம் உள்ளவர்கள்.
உயர்ந்த மனோபாவம் கொண்டவர்கள்....

எழுதியவர் : FAISAL (M) ABOOBACKER (27-Jan-13, 8:43 am)
சேர்த்தது : Faisal M Aboobacker
பார்வை : 133

மேலே