பண்பாடு
ஏழை தாய்
எப்பொழுதும்
கடைசியாகவே சாப்பிடுவாள் ...
பண்பாடு என்று அல்ல ,
பற்றாமல் போய்விடுமோ
சாப்பாடு என்று ....!!!
ஏழை தாய்
எப்பொழுதும்
கடைசியாகவே சாப்பிடுவாள் ...
பண்பாடு என்று அல்ல ,
பற்றாமல் போய்விடுமோ
சாப்பாடு என்று ....!!!