ஏன்

கண்ணோடு கண் சேர்ந்தால்
காதலேன்றாய்

கையோடு கை சேர்ந்தால்
சத்தியம் என்றாய்

எழுத்தோடு எழுத்து சேர்ந்தால்
வார்த்தை என்றாய்

உன்னோடு நான் சேர்ந்தால் -ஏன்
அடிமை என்கிறாய் ?

எழுதியவர் : bhanukl (27-Jan-13, 10:40 pm)
Tanglish : aen
பார்வை : 146

மேலே