ஏன்
கண்ணோடு கண் சேர்ந்தால்
காதலேன்றாய்
கையோடு கை சேர்ந்தால்
சத்தியம் என்றாய்
எழுத்தோடு எழுத்து சேர்ந்தால்
வார்த்தை என்றாய்
உன்னோடு நான் சேர்ந்தால் -ஏன்
அடிமை என்கிறாய் ?
கண்ணோடு கண் சேர்ந்தால்
காதலேன்றாய்
கையோடு கை சேர்ந்தால்
சத்தியம் என்றாய்
எழுத்தோடு எழுத்து சேர்ந்தால்
வார்த்தை என்றாய்
உன்னோடு நான் சேர்ந்தால் -ஏன்
அடிமை என்கிறாய் ?