தாயில் சிறந்ததோர் கோயிலும் இல்லை

அம்மா ! என் அம்மா ! என் ஆருயிர் அம்மா !!!
உன் கருவறை என் பிறப்பிடம்..... !!
அதுவே எனதின் சொர்கமிடம்.... !!
உன் உணவு எனக்கு அமிர்தம்....!!
நீ ஊட்டினால் கலக்கும் தேனும்.....!!
முதல் சொல் எனது உயிர் மூச்சு......!!
அதுவே தாயின் பெருமூச்சு....... !!
தலைமுடி சீவ கற்று கொடுத்தாய்..... !!
பொட்டு வைத்து திஸ்ரீ கழித்தாய்....... !!
தாலாட்டு பாடி உறங்க வைப்பாய்......!!!
சட்டென்று முழித்தல் நீ எழுவாய்..... !!
தாயின் பாட்டு ஆரிராரோ......!!!
பிறந்த குழந்தையின் சொறதுவோ.....!!
நிலவில் பாட்டி எதுவும் இல்லை......!!
என் தாயின் கற்பனைக்கு எல்லையில்லை ......!!!
பள்ளிக்கு சோறுட்ட நீ வருவாய் .......!!!
தனக்கென சொறேடுக்க மறந்திடுவாய்.......!!
வீட்டில் நீயே எஜமானி........!!!
பல வேலைகள் செய்துவரும் தொழிலாளி...... !!!
உலகினுள் தெய்வம் எதுவும் இல்லை......... !!
நம் தாயிலும் சிறந்த தெய்வமில்லை..........!!!!!!!!!!!!

எழுதியவர் : (3-Feb-13, 3:20 pm)
சேர்த்தது : changaneshbabu
பார்வை : 92

மேலே