முடியல்ல முடியல்ல ...!

உனோடு கதையை நிறுத்த வேண்டும் .
என்று நினைக்கிறேன் -உன் பெயரையே
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்
கவிதை எழுதுவதை
நிறுத்தி விட நினைக்கும்
போதெல்லாம் உன் பெயரை
எழுதித்தொலைக்கிறது

எழுதியவர் : கவிஞர் இனியவன் (5-Feb-13, 6:39 am)
பார்வை : 212

மேலே