வார்த்தைகள் என்ன வீண்தான

விழிகளில் விழுந்தேன் விரைவாக;
வீனடிதேன் என்னை வீணாக;
விளங்காமல் தவிக்கிறேன்

காலம் விளையாட நான்தான...
... ... காற்று என்ன கவிதையா...
வார்த்தைகள் என்ன வீண்தான...
கடவுள் இருந்தும் போய் பார்த்தும் பொய்மை தான!!!!!!

எழுதியவர் : வெ . சூரிய ராஜா குரு செல்வன (5-Feb-13, 7:48 am)
பார்வை : 155

புதிய படைப்புகள்

மேலே