இளங்காலை பொழுது
புது மணப்பெண்
தன் கணவனின்
முதல் தீண்டலில்
செவ் வானமாய்
சிவந்து அவன்
காதலில் முக்குளித்து
விடியலில் இயல்பாகும்
புது மனைவியாம்
இந்த இளங்காலை
பொழுது...!!!
கவிபாரதீ ✍️
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
