செந்தமிழ் தந்த கவிநூல்போல் என் முன்வந்தாய் நீ

பால்போல் உயர்வானில் செல்லும் நிலாஅது
போல்இத் தரைமீ தினில்வந்த வெண்ணிலா
சேல்போல் விழியசைய செந்தமிழ் தந்தகவி
நூல்போல்என் முன்வந்தாய் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-25, 7:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே