மனக் குழந்தை

இம்மனக் குழந்தையைப் பார்!
எத்தனைமுறை...
குளிப்பாட்டி....உடைமாற்றி....
அலங்கரித்து விட்டாலும்,
ஓயாமல் புழுதியில் புரண்டு,
அழுக்காக்கி....
அலங்கோலமாக்கி வந்து நிற்கிறதே!
பாலு குருசுவாமி

எழுதியவர் : (15-Nov-10, 8:48 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 419

மேலே