உதவாக்கரை
உயர்ந்த
கட்டிடங்களின்
உச்சியில் இருந்த இடிதாங்கிகள்,
தாம் உதவாக்கரை ஆனதைக் கண்டு,
ஏழைகளின் இதயங்களுக்கு
இடம்பெயர விரும்பின.
பாலு குருசுவாமி
உயர்ந்த
கட்டிடங்களின்
உச்சியில் இருந்த இடிதாங்கிகள்,
தாம் உதவாக்கரை ஆனதைக் கண்டு,
ஏழைகளின் இதயங்களுக்கு
இடம்பெயர விரும்பின.
பாலு குருசுவாமி