தற்கொலை
புற்களில் தோன்றும் பனித்துளி
பகலவனை கண்ட உடன்
தற்கொலை செய்துகொள்ளும்
விழியோரம் நனைக்கும் கண்ணீர்த்துளி
கவலையின் உச்சத்தை தொட்ட உடன்
தற்கொலை செய்துகொள்ளும்
புற்களில் தோன்றும் பனித்துளி
பகலவனை கண்ட உடன்
தற்கொலை செய்துகொள்ளும்
விழியோரம் நனைக்கும் கண்ணீர்த்துளி
கவலையின் உச்சத்தை தொட்ட உடன்
தற்கொலை செய்துகொள்ளும்