மனிதனுக்கும் பிடித்தது மதம்

அந்தோணி ஐந்து லட்சம்
அஹ்மத் ஐந்து லட்சம்
அரவிந்த் ஐந்து லட்சம்
மூவரும் சேர்ந்து
கட்டிய பள்ளியில்
விரிசல்

கல்வெட்டு என்னவென்றது?
கதறி அழுத
கட்டிடம் சொன்னது

மூவருக்குள்
மதம் பிடித்து விட்டது என்று!

எழுதியவர் : திருக்குமரன்.வே (17-Feb-13, 3:21 pm)
பார்வை : 127

மேலே