வா மனிதா!

நீ சிரிப்பதற்கு கூட
உதடுகளை அசைப்பதில்லை ?
பேசுவதற்கும் கூட
நா எழவில்லை ?என்றால் ...
நேரம் இதற்கெல்லாம் இலையென்றால்
நீ தவறாகத்தானே வாழ்ந்து
கொண்டிருக்கிறாய் ...
உன்னை நீயே நினை
வா மனிதா !!

எழுதியவர் : ஜெயராஜரெத்தினம் (22-Feb-13, 8:08 am)
பார்வை : 143

மேலே